Q11 தன் பிள்ளைகள் எந்த ஒரு செயலிலும் ________________ இருப்பதை எண்ணி தந்தை மனம் வருந்தினார்.
Q12 தமிழ்மொழி முகாமில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மாணவர்கள் ________________.
Q13 நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை ________________ நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் உயரலாம்.
Q14 பிறருடைய பிரச்சினைகளில் அவருடைய அனுமதியின்றி ________________ தவறான பழக்கமாகும்.
Q15 மாறன் விலையுயர்ந்த கைத்தொலைபேசி வேண்டும் என்று ________________ அவனுடைய பெற்றோர்கள் அவனைக் கண்டித்தனர்.