உலகத்தில் இறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். மனிதனுக்கு உள்ள ஆறாவது Q1__________ பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து Q2__________ காட்டுகின்றன
1 / 6
next
Slide 1: Open question
MotherTongueSecondary Education
This lesson contains 6 slides, with interactive quizzes and 1 video.
Lesson duration is: 50 min
Items in this lesson
உலகத்தில் இறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். மனிதனுக்கு உள்ள ஆறாவது Q1__________ பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து Q2__________ காட்டுகின்றன
Slide 1 - Open question
ஆறாவது அறிவைப் பயன்படுத்தி செயலாற்றாதவன் விலங்காகவே கருதப்படுகிறான். புல் முதலிய ஓரறிவு உயிர்கள் முதல் ஐந்தறிவு உடைய விலங்குகள் வரை எந்த உயிரினமும் பேசுவதில்லை. அவை Q3__________ ஒலி வெறும் கூச்சலாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மட்டுமே தன்னுடைய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கிறான். மொழி மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழியின் மூலமே மனிதன் தன் எண்ணங்களைப் பிறருடன் Q4__________ செய்து கொள்ள முடிகிறது.
Slide 2 - Open question
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு Q5__________ பண்பாட்டுச் சிறப்பிற்கும் மொழியே பெரும் துணையாக விளங்குகிறது. மொழி இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்த்தால் ஒரு வெறுமையான நிலையே உள்ளதைக் காணலாம்.